Sunday, August 26, 2012

திருநெல்வேலி நண்பன்: Dr.s.mahadevan islamia tamil illakiam speech 2

தேடி ஓடி

தேடிச் சோறள்ளித் தின்றுத்
தெருத் தெருவாய் வேலைக்கலைந்து
ஓடிப் பேருந்து பிடித்து
பணி செய்து, பிணி பல ஏற்று
நாடிப் பெண் தேடிக் காதலித்து
நடுத்தெருவில் விட்டுப் பிரிந்து
மற்றொரு பெண் பார்த்து
மணமாலையிட்டு
மழலைபெற்று கவலையோடு வாழக் கற்று
நரைகூடி எமவண்டியேறி
அப்பால் போகிறோம்
வேடிக்கை மனிதராய்

No comments:

Post a Comment